பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

sengodi

செங்கொடி 

இவளால் என் தமிழ் மண் ...
பெருமை பெற்றது ..!
மூவுயிரை காக்க தன்னுயிரை ...
இழந்தவளே..!
உன்னை இழந்தது எங்கள் கண்ணை ...
 இழந்தது போலே ....
 இன்று மட்டும் என்
தலைவன் இருந்திருந்தால் ....!?
கலங்காத அவர் கண்களும் ...
கலங்கி இருக்கும் !!
அன்பு சகோதரியே !!!
இது நீ செய்த தியாகம் மட்டும்...
இல்லை ..!
எங்கள் மனதில் ஏற்றிவைத்த ...
தமிழ் உணர்வு !!!
உறங்கும் என் தமிழ் இனமே !
விழித்தெழு ...!?
என் தமிழ்த்தாய் தனது ...
மழலை களை நெருப்பிலே ...
இழந்துகொண்டிருக்கிறாள்!!!???

1 comment:

karpahapriyan said...

sakothari senkodikku samarpanam