பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

karpakapriya

கற்பகப்ரியா !
என் இனிய காதல் மனைவியே!
எத்தனை பிறவிகள் ....
தவமிருந்தேன்..!
உன்னை அடைவதற்கு..!!
என் உள்ளத்தில் உனக்கெனவே....
நிரம்பிய காதலை யாரால் ...?
மாற்ற முடியும் ..!!
என் இதயத்தின் உரிமைபத்திரம் ..
உன் பெயரில் தானே உள்ளது...!
இறைவனால் எனக்காகவே ...
படைக்கப் பட்டவள் நீ...!!
காலத்தை வெறுக்கிறேன் ....!
உன்னை என்னிடமிருந்து ....
தற்கலிகமாக பிரித்ததற்கு !!!
உன்னை நினைக்க மறந்த ....
ஒருசில வினாடிகளையும் ....
வெறுக்கிறேன் ..!!
ஆம் ...!
அன்பே !!!