பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

mulla kathaikal

முல்லா கதைகள்

முல்லா ஒருமுறை கல்யாணத்துக்கு போயிருந்தார் .பழைய அனுபவம் காரணமாக ,செருப்பை எடுத்து கோட்டின் உள் பையில் வைத்துக்கொண்டார் .இதை கவனித்த கல்யாண வீட்டுக்காரர் ஒருவர் முல்லாவை பார்த்து பையில் என்ன புத்தகம் வைத்திருக்கிறிர்களா என்று கேட்டார் . அதற்கு முல்லாவும் ஆம் என்று தலை அசைத்தார் .அவரும் விடாமல் புத்தகத்தின் தலைப்பு என்னவென்று கேட்டார் . முல்லா புன்னகையுடன் அதன் தலைப்பு " முன்னெச்சரிக்கை " என்றார் .

கருத்துகள் இல்லை: