பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

ennavalin sirippu

அன்பே !
நீ சிரிக்கும் போது...
சிதறும் எச்சில் துளிகளை ...
உடனே துடைத்துவிடு..!
ஆம் ...!
அதை தேன் என்று நினைத்து...
வரும் தேனீக்களை
கட்டுப்படுத்த....
முடியவில்லை ..!!!??

kadhal kavi

காதல் கவிஞன்
பெண்ணே ......!
காதலித்தவர் அனைவரும் ......?
கவிஞர் என்றனர் ...?!!!
ஆனால்.....
உன்னை காதலித்த .....
பிறகு தான் தெரிந்தது .....!
நானும் ஒரு கவிஞன் என்று !!!!!

IRUMBU IDAYAM

இனியவளே!
மானின் மருண்ட விழிகள்......
உனது கண்கள்.....!
வெடித்த கோவை கனிகள்.......
உனது இதழ்கள் ....!
முழு நிலவின் மொத்த உருவம் ...
உனது வதனம் ..!
அன்னத்தின் பின்னிய நடை.....
உனது நடை....!
முல்லையின் மெல்லிய கொடி....
உனது இடை ...!
ஆம் என்னவளே.....!!!
இரும்பு தொழில்நிறுவனத்தின்......
புதிய உருவாக்கம் ....
உன் இதயம்.....!!!?

TAMIL ULAKAM: kalanigal

TAMIL ULAKAM: kalanigal

kalanigal

காலணிகள்
என்னை காக்க.....
தன்னை தேய்த்து ...
உயிர் விடும் .....!
தியாகத்திற்குரிய......
நண்பர்கள் ...!!!!

thamayandhi ula

இனியவள் உலா

வெண்மை நிற மஞ்சத்தை.....
வீதியெங்கும் விரியுங்கள் ....!?
என்னருமை கன்னியவள் ....
வீதியுலா வருகின்றாள் ..!!!

பாலை நிலத்தையெல்லாம் ....
சோலையென மாற்றுங்கள்..!??
பத்தினிப்பென்னவள் என்னை ...
பார்வையிட வருகின்றாள் !!!

வின்முட்டும் பந்தல்களை ...
வீதியெங்கும் போடுங்கள் ...?!
மழை வடிவில் வருணன் ...
அவளைத் தொட்டுவிடப் பார்க்கிறான் !!!

தென்றல் வரும் திசைகளிலே ...
தடுப்பு தனை யாக்குகள்..!?
காற்று வடிவில் வாயு......!
அவளை முத்தமிடப் பார்க்கிறான் ...!

விந்தை மானிடரே வியப்பினை ...
போக்குங்கள் ..!??
கன்னிப்பெண் இவள் என்னை ....
கை பிடிக்கப் போகின்றவள் ..!!!



kanavukadhali

கனவுக்காதலி
பத்தினி பெண்ணவளைக் கண்டேன்...!
அவளை பத்திரமாய் .....
நெஞ்சில் பூட்டியே வைத்தேன் !
உக்கிரம் அழிந்தது என்னுள்.....?
நீங்கா உறுதி மட்டுமே என்....
உள்ளத்தில் நிலைத்தது !?
அவளைச் சத்திய தேவதை....
என்பேன் !!!
அவளுக்கே இதயத்தில் கோவில்.....
அமைத்தேன் ...!
என்னை காதலிப்பதாகவே ...
சொன்னாள்..!
நெஞ்சில் கவலை மறந்தது என்னுள் ..!!
காதல் கனிந்த அந்நேரத்திலே ....
கட்டியணைத்தேன் அவளை ...
என் மேல் எட்டி விழுந்தது ....
ஒரு உதை ...??
பத்துமணிவரை என்னடா தூக்கம் ...
என தட்டி எழுப்பினாள் அன்னை !
கண்டது யாவும் கனவு தானா....
எண்ணி களிப்படைந்தது உள்ளம் !!
என் உயிருக்குயிரான கனவுக்காதலியை...
காலம் ஒருநாள் எனக்கு காட்டும்.?!
அன்று ...
கனவு நனவாகி காதலை .....
வாழ்விக்க கடவுளை கூட எதிர்ப்பேன் ..!!?
அதுவரை கனவினிலே அவளை
காண்பேன் ....!!!!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் !!!

amma

அம்மா ....!
இந்த மூன்று எழுத்துக்களில் ....
தான் எத்தனை அன்பு !
விலை மதிக்க முடியாத ...
பொக்கிஷம் !
விளையாட்டு பிள்ளையாகட்டும் .....
விண்ணை தொட்டுவிட்ட ....
மன்னனாகட்டும்.....
சிறு வேதனை என்றாலும் ....!
சிந்திக்கும் முதல் அபயம் ...!
தாயே ! உன் ஆசி ஒன்றே போதும் !
இந்த அகிலத்தையே .....
என்னால் வெல்ல முடியும்....!!!

tamilukku en mudhal vanakkam

என்னை படைக்க ....
நினைவு கொண்ட .....
இறைவனுக்கு நன்றி!
எனக்கு உரு கொடுத்த ....
என் பெற்றோருக்கு நன்றி...
என்னை அரவணைத்த ....
உற்றாருக்கு நன்றி.....
எனக்கு தோள் கொடுத்த  
நண்பர்களுக்கு நன்றி..
என் இனிய தமிழுக்கும்

  • நன்றி ! நன்றி! நன்றி!