பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

IRUMBU IDAYAM

இனியவளே!
மானின் மருண்ட விழிகள்......
உனது கண்கள்.....!
வெடித்த கோவை கனிகள்.......
உனது இதழ்கள் ....!
முழு நிலவின் மொத்த உருவம் ...
உனது வதனம் ..!
அன்னத்தின் பின்னிய நடை.....
உனது நடை....!
முல்லையின் மெல்லிய கொடி....
உனது இடை ...!
ஆம் என்னவளே.....!!!
இரும்பு தொழில்நிறுவனத்தின்......
புதிய உருவாக்கம் ....
உன் இதயம்.....!!!?

கருத்துகள் இல்லை: