பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

andrum endrum ennaval...!

அன்று ...!
சித்திரச் சோலையிலே என்னுடன் ....
சிங்கரத்துடன் சிரித்து திரிந்த ...
என்னவள் !
கடற்கரைச் சாரலில் கவின்மிகு வேளையில் ...
கட்டியனைத்த ....
என்னவள் !
மங்கிய நிலவொளியில் மதி மயங்கிய ....
நிலையில் என்மடியில் ....
என்னவள் !
தாமரைத் தடாகத்தில் தனிமையான நேரத்தில் ....
என்னுடன் ஒருமித்து நீராடிய ....
என்னவள் !
சத்தமில்லாமல் பல இரவு என்னுடன் ....
சங்கமித்து மெத்தை சுகம் கண்ட ....
என்னவள் !
ஆனால் இன்று .....?!
மாற்றான் மனைவி என்ற பெயரில் ....
அவன் மடியில் ....
என்னவள் .....!!!!!????

1 கருத்து:

karpahapriyan சொன்னது…

kathal ellorukkum inippathillai
....!