பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

en kanavil india

சத்தியம் செய்வோமடா ...!
அகண்ட பாரதத்தின் நல்லுணர்வை காக்க ...
அதனை நித்தமும் கொள்வோமடா !!!?
லஞ்சத்தை வரவேற்கும் வஞ்சகனின் ...
தோலுரித்து பஞ்சனை செய்வோமடா ...!
அதனில் படுத்துக் களிப்போமடா !
ஏழை பெண்ணின் வாழ்வில் சூசகம் செய்திடும் ...
எத்தனைக் கொள்வோமடா ...!
அவன் நெஞ்சில் எட்டி உதைப்போமடா !
தெளிந்த மக்களை மாக்களாய் மாற்றும்....
சாதியை ஒழிப்போமாடா ...!
புறம் கொண்ட சகதியில் எறிவோமடா!
இருள்கொண்ட இந்தியாவை தடுத்து நிறுத்தி ..!?
புறம் கொள்ளச் செய்வோமடா !
அறம்கொண்ட பாரதத்தின் நல்வரவை ...!
இருகரம் கொண்டு ஏற்ப்போமடா ...!
மனதில் ...!!
களங்கங்கள் போனதடா!!!!!!

1 கருத்து:

karpahapriyan சொன்னது…

ithu karpahapriyanin kanavukal..!