பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

mulla kathaikal

முல்லா கதைகள்

ஒரு முறை முல்லா உயரமான ஏணியில் ஏறி வீட்டிற்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தார் . திடீரென கால் தவறி "தடால் "என்ற சத்தத்துடன் கீழே விழுந்தார் .அந்த சத்தத்தை கேட்ட அவர் மனைவி "அங்கு என்ன சத்தம் "என்று கேட்டாள்.அதற்கு முல்லா "என் சட்டை உயரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டது " என்றார் . அதற்கு மனைவி " சட்டை விழுந்ததா இவ்வளவு பெரிய சத்தம் " என்றாள்.அதற்கு முல்லா " விழுந்த சட்டைக்குள் நானல்லவா இருந்தேன் " என்று சிரித்தபடி கூறினார். 

கருத்துகள் இல்லை: