பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

amma

அம்மா ....!
இந்த மூன்று எழுத்துக்களில் ....
தான் எத்தனை அன்பு !
விலை மதிக்க முடியாத ...
பொக்கிஷம் !
விளையாட்டு பிள்ளையாகட்டும் .....
விண்ணை தொட்டுவிட்ட ....
மன்னனாகட்டும்.....
சிறு வேதனை என்றாலும் ....!
சிந்திக்கும் முதல் அபயம் ...!
தாயே ! உன் ஆசி ஒன்றே போதும் !
இந்த அகிலத்தையே .....
என்னால் வெல்ல முடியும்....!!!

கருத்துகள் இல்லை: