பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

kanavukadhali

கனவுக்காதலி
பத்தினி பெண்ணவளைக் கண்டேன்...!
அவளை பத்திரமாய் .....
நெஞ்சில் பூட்டியே வைத்தேன் !
உக்கிரம் அழிந்தது என்னுள்.....?
நீங்கா உறுதி மட்டுமே என்....
உள்ளத்தில் நிலைத்தது !?
அவளைச் சத்திய தேவதை....
என்பேன் !!!
அவளுக்கே இதயத்தில் கோவில்.....
அமைத்தேன் ...!
என்னை காதலிப்பதாகவே ...
சொன்னாள்..!
நெஞ்சில் கவலை மறந்தது என்னுள் ..!!
காதல் கனிந்த அந்நேரத்திலே ....
கட்டியணைத்தேன் அவளை ...
என் மேல் எட்டி விழுந்தது ....
ஒரு உதை ...??
பத்துமணிவரை என்னடா தூக்கம் ...
என தட்டி எழுப்பினாள் அன்னை !
கண்டது யாவும் கனவு தானா....
எண்ணி களிப்படைந்தது உள்ளம் !!
என் உயிருக்குயிரான கனவுக்காதலியை...
காலம் ஒருநாள் எனக்கு காட்டும்.?!
அன்று ...
கனவு நனவாகி காதலை .....
வாழ்விக்க கடவுளை கூட எதிர்ப்பேன் ..!!?
அதுவரை கனவினிலே அவளை
காண்பேன் ....!!!!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் !!!

கருத்துகள் இல்லை: