பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

thamayandhi ula

இனியவள் உலா

வெண்மை நிற மஞ்சத்தை.....
வீதியெங்கும் விரியுங்கள் ....!?
என்னருமை கன்னியவள் ....
வீதியுலா வருகின்றாள் ..!!!

பாலை நிலத்தையெல்லாம் ....
சோலையென மாற்றுங்கள்..!??
பத்தினிப்பென்னவள் என்னை ...
பார்வையிட வருகின்றாள் !!!

வின்முட்டும் பந்தல்களை ...
வீதியெங்கும் போடுங்கள் ...?!
மழை வடிவில் வருணன் ...
அவளைத் தொட்டுவிடப் பார்க்கிறான் !!!

தென்றல் வரும் திசைகளிலே ...
தடுப்பு தனை யாக்குகள்..!?
காற்று வடிவில் வாயு......!
அவளை முத்தமிடப் பார்க்கிறான் ...!

விந்தை மானிடரே வியப்பினை ...
போக்குங்கள் ..!??
கன்னிப்பெண் இவள் என்னை ....
கை பிடிக்கப் போகின்றவள் ..!!!



கருத்துகள் இல்லை: