பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

iniyavalin...ninaivil....!!

என்னவளே..
உன் இனிய பெயரை ...
உச்சரிக்கும் போதெல்லாம் ...
எனக்குள் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி...!
நீ ....
பேசும் போதெல்லாம் ....
பச்சை குழந்தையின் மழலை மொழி..!!!!?
நீ ...
நடக்கும் போது உன் கால்விரல்களின் அசைவு ....
வீணை தந்தியில் விரல்களின் விளையாட்டு....!!!?
என்னுடைய மூச்சுக்காற்றும் மோகனம்
பாடுகிறது...!!!!?
ஆம் ......!
என் இதயத்தில் உள்ள உன்னை ...
கண்ட மகிழ்ச்சியில் .....!!!!!!!

கருத்துகள் இல்லை: