பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

iraivanidam korikkai...

இறைவா..!
என்னை நீராக படைத்திருக்க கூடாதா..?
என்னவள் நீராடும்போது அவள் அங்கங்களில் ...
ஒட்டி உறவாடி இருப்பேனே ...!!
என்னை தென்றலாக படைத்திருக்க கூடாதா ...?
என்னவளின் தேக எழில் மணத்தை சற்றேனும் ....
நுகர்ந்து பார்த்திருப்பேனே ...!!
என்னை மலர்களாக படைத்திருக்க கூடாதா ...?
என்னவளின் கார்கூந்தலில் ஒரு பொழுதேனும் ...
வாழ்ந்து வாடி உதிர்ந்திருப்பேனே....!!
என்னை காலனிகளாக படைத்திருக்க கூடாதா ...?
என்னவளின் பிஞ்சு பாதங்களை ...
என் மேனியில் தாங்கிஇருப்பேனே ...!
இத்தனை விடுத்து என்னை ......
மனிதனாக படைத்து விட்டீர்களே ....??????!

கருத்துகள் இல்லை: