பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

mulla kathaikal

முல்லா கதைகள்

ஒருமுறை மிகப்பெரிய போர் நடந்தது .அந்தப்போரில் முல்லாவின் நாடு வெற்றி கொண்டது .அந்தப்போரில் நடந்த சம்பவங்களை பற்றி அரச சபையில் விவாதம் செய்தனர் .ஒவ்வொருவராக தங்களது வீர பராக்கிரம செயலை பற்றி மன்னரிடம்  சொன்னார்கள் .முல்லா வின் முறை வந்தது உடனே முல்லா எழுந்து "பாதுஷா அவர்களே நான் எதிரி படை வீரர்கள் நான்குபேரின் கால்களை வெட்டினேன் " என்றார் . உடனே மன்னர் முல்லாவை நோக்கி " அவர்கள் தலையை வெட்டாமல் ஏன் கால்களை வெட்டினீர்கள் "என்று கேட்டார் . அதற்கு முல்லா " எனக்கு தலையை வெட்ட ஆசைதான் ஆனால் அதற்கு முன்னால் யாரோ அவர்களின் தலையை வெட்டிவிட்டார்கள் " என்றார் வருத்தத்தோடு .

கருத்துகள் இல்லை: